செவ்வாய், 10 டிசம்பர், 2024

பரிசில் துறை 12 வகுப்பு

 பரிசில் துறை சான்றுடன் விளக்குக.

Answer:

துறை விளக்கம்:

பரிசு வேண்டி வாயிலில் நிற்பது பரிசில் துறையாகும்.


சான்று:

வாயி லோயே! வாயி லோயே!

வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வத்தித் தாம் ……

என்ற புறநானூற்றுப் பாடல் அடிகள்.


பொருத்தம்:

தன்னை நாடி வருவோர்க்கு இல்லை என்று சொல்லாது தனது அரண்மனை வாயிலை வாயிற்காவலனைக் கொண்டு அடைக்காமல் பரிசிலர்க்கு உரிய பரிசினைப் பெற எப்போதும் திறந்திடும் வாயிலை உடையது அதியமான் நெடுமான் அஞ்சியின் அரண்மனை என்று கூறியதிலிருந்து அதியமான் நெடுமான் அஞ்சியின் கொடைத்தன்மையை நோக்கி பரிசிலர் அரண்மனையின் வாயிலில் நிற்பது பரிசில் துறையாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வகுப்பு 12. ஆகஸ்ட் முதல் வாரத் தமிழ் மாதிரி பாடக் குறிப்பு

 வகுப்பு 12  ஆகஸ்ட் முதல் வாரம்  தமிழ் மாதிரி பாடப் குறிப்பு  DOWNLOAD