நாள் : 13-.07.26 முதல் 17.07.26 வகுப்பு : மேல்நிலை முதலாம் ஆண்டு
பாடம் : தமிழ் பாடவேளை :4 தலைப்பு: இயல் 2 இயற்கை வேளாண்மை சுற்றுச்சூழல் செய்யுள்: மனோன்மணீயம்
கற்றல் நோக்கம்
துணைக்கருவிகள்
ஆர்வமூட்டல் : நம்மைச் சுற்றி காணும் பொருட்கள் சிலவற்றை கூறு திருநெல்வேலியில் உள்ள பல்கலைக்கழகம் எது? நம்முடைய தமிழ்த்தாய் வாழ்த்து யார் எழுதியது? இது போன்ற வினாக்கள் மூலம் ஆர்வமுறச் செய்தல்:
கற்பித்தல் செயல்பாடுகள்.
மனோன்மணீயம்:
பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள் விட்டன் பிரபு ஆங்கிலத்தில் எழுதிய இரகசிய வழி என்ற நூலைத் தழுவி எழுதிய முதல் பா வடிவ நாடகம் மனோன்மணியம் இதில் 5 அங்கமும் 20 களமும் உள்ளது. கிளைகதையாக சிவகாமிசரிதம் உள்ளது. நடராசன் தன் பணியின் இடையே வேலையில் ஒய்வு நேரத்தில் அங்கிருந்த புல், நாங்கூழ்புழு இவற்றின் பணி மற்றும் அழகு குறித்து கூறும் நடராசனின் தனிமொழியைப் பாடம் வழி விளக்குதல்
கற்றல் செயல்பாடுகள் பாடல் பகுதியை வாசிக்க செய்தல் செய்யுள் பகுதியில் இடம்பெறும் புணர்ச்சி விதி உறுப்பிலக்கணம் ஆகியவற்றை எழுதுதல் புல் மற்றும் நாங்குழ் புழுவின் செயல்களைப் பற்றி வகுப்பில் உரையாடுதல்
கற்றல் விளைவுகள்: வலுவூட்டல்: குறைதீர்க்கற்றல் : மதிப்பீடு:
"எளிய சிந்தனை வினா..
நடுத்தர சிந்தனை வினா 1. உயர் சிந்தனை வினா: குறைதீர்க்கற்றல் :
மாணவர்களிடம் வினாக்கள் கேட்டு பதில் அளிக்க தடுமாறும் பகுதியை மீண்டும் ஒரு முறை விளக்கி கூறுதல் தொடர் பணி :
|
யா.ஃப்ரீடா, M.A, MA, M.A, M.Ed, M..Phil ,முதுகலை தமிழாசிரியை,அரசு மேல்நிலைப்பள்ளி அயன் குறும்பலாப்பேரி தென்காசி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக