கவிஞர் வாலி
- இயற்பெயர் டி எஸ் ரங்கராஜன்
- பிறப்பு: திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் பிறந்து திருவரங்கத்தில் வளர்ந்தவர்.
- நினைவு நாடாக்கள் என்ற தொடர் வாலி அவர்கள் தம் பழகிய ஆளுமைகள் பற்றி ஆனந்த விகடன் இதழில் எழுதியது.
- 15000-க்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதியுள்ளார்
- சத்யா
- ஹேராம்
- பார்த்தாலே பரவசம்
- பொய்க்கால் குதிரை
வாலி நடித்த தொலைக்காட்சி தொடர்
- கையளவு மனசு
வாலி நடத்திய கையெழுத்து பத்திரிக்கை
- நேதாஜி
நேதாஜி இதழின் முதல் பிரதியை வெளியிட்டவர்
- எழுத்தாளர் கல்கி
வாலி பத்மஸ்ரீ விருது பெற்ற ஆண்டு
- 2007 ஆம் ஆண்டு
கவிஞர் வாலிக்கு வாலி என்று பெயர் வைத்தவர்
- பள்ளி தோழன் பாபு
ஆனந்த விகடனில் ஓவியம் வரைந்து கொண்டிருந்த மாலி என்பவர் போல் இவரும் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக வாலி என்ற பெயர் பள்ளி தோழரால் வைக்கப்பட்டது
- வாலி அவர்களின் முதல் நாடகத்தின் பெயர் என்ன தெரியுமா? தளபதி!.
- தளபதி' என்ற பெயருக்கும், வாலிக்கும் ரொம்ப ராசி. மணிரத்னம் இயக்கி ரஜினிகாந்த் நடித்த தளபதியில் அவரது பாடல்வரிகள் 'வெற்றி' என்பது எல்லாரும் அறிந்தது
சில பாடல்கள்
- ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை... " ஆயிரத்தில் ஒருவன் 1968
- " மல்லிகை என் மன்னன் மயங்கும்... " தீர்க்க சுமங்கலி 1974
- " மாதவிப்பொன் மயிலாள் தோகைவிரித்தாள்... " இரு மலர்கள் 1967
- நான் ஆணையிட்டால் எங்க வீட்டுப் பிள்ளை (1965)
- காற்று வாங்க போனேன் - கலங்கரை விளக்கம் (1965)
- சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ- சந்திரோதயம் (1966)
- வெற்றி வேண்டுமா போட்டு பாரடா - எதிர்நீச்சல் (1968)
- இறைவா உன் மாளிகையில்- ஒளிவிளக்கு (1968)
- அந்த நாள் ஞாபகம் - உயர்ந்த மனிதன் (1968)
- புன்னகை மன்னன் பூவிழிகண்ணன்- இருகோடுகள் (1969)
- ஆண்டுக்கு ஆண்டு சுபதினம் (1969)
- மதுரையில் பறந்த மீன்கொடியை- பூவா தலையா (1969
அவர் எழுதும் அழகு - அதில் விளையாடும் தமிழ்நடை, தமிழ்த்திரை உள்ளவும், தமிழ்மொழி உள்ளளவும், தமிழ்மண் உள்ளளவும் அவர் பெயரைச் சொல்லிக்கொண்டே இருக்கும்...!" - வாலியைப் பற்றி சிவகுமார் கூறியது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக