திங்கள், 8 டிசம்பர், 2025

புதுக்கவிதை

 1. ஒருவர் எழுதித்தான் ஆக வேண்டும் என்ற நிலை ஏற்படுகிற போது தான் ஒருவர் லகு கவிதை எழுத வேண்டும் என்றவர் 

  •  எஸ்ரா பவுண்ட்

2. சி மணி எழுதிய முதல் கவிதை 

  •  குகை

3. வசன கவிதை என்பது கவிஞன் தன் உணர்வை தோன்றிய போக்கில் சிதறு விடுவதாகும் என்றவர் 

  •  கைலாசபதி
4. தருமு சிவராமின் முதல் கவிதை 
  •  நான் 
5. தருமசிவராமின் இரண்டாவது கவிதை
  •  பயிர்
6. திருவிக நடத்திய வார பத்திரிகை 
  •  நவசக்தி
7. புதுக்கவிதை இரட்டையர்கள் 
  •  நா.பிச்சமூர்த்தி கு.பா.ரா 
8. நாணல் என்ற பெயருடையவர்
  •  அ சீனிவாச ராகவன் 

9. மயன் என்ற பெயரில் எழுதியவர்
  •  க நா சு 
10. புதுமைப்பித்தன் கிராம ஊழியலில் தனது முதல் கவிதையை எந்த பெயரில் எழுதினார் 
  •  வேளுர் வெ.கந்தசாமி பிள்ளை 
11. ஓசை இன்பமே கவிதை என்ற கொள்கை பரவி விட்டது இக்கொலைக்கு என் கவிதை மறுப்பு என்றவர் 
  •  நா பிச்சமூர்த்தி 
12. கவிதை இனி காதுக்கு மட்டுமல்ல அச்சு இயந்திரத்திற்கு பிறகு கவிதையில் கண்ணுக்கும் முக்கிய இடம் உண்டு என்றவர் 
  • நா பிச்சமூர்த்தி 
13. தருமு சிவராமின் கவிதைகள் எழுத்து இதழில் என்ன பெயரில் வெளிவந்தது 
  •  த சி ராமலிங்கம் 
14. ஒலி நயம் என்கிற அகலமான இறக்கைகளை கொண்ட ஒரு பறவை வானில் பறப்பதும் சருப்பியும் வழுக்கி ஒளிநயம் என்கிற அகலமான இறக்கைகளை கொண்ட ஒரு பறவை வானில் பறப்பதும் சறுக்கியும் வழுக்கி போவதையுமே நான் நினைக்கிறேன் என்றவர் 
  • டி எஸ் எலியட் 
15. சி சு செல்லப்பா இயற்றிய குறுங்காவியம்
  •  நீ இன்று இருந்தால் 
16. வால் முளைத்த மண்ணே, வசந்தத்தின் பச்சை முத்திரையே
 ஊடல் மெலிந்த தாவரமே
 என்று பாடியவர் கவிதை தலைப்பு என்ன
  •  நா. காமராசன் 
  • புல் 
17. நடைபெ பத்திரிக்கையில் சீ மணி எந்த பெயரில் எழுதினார் 
  •  மாலி
18. 1971இல் கோவையில் தோன்றிய இதழ் 
  •  வானம்பாடி

19. தாஜ்மஹாலும் ரொட்டி துள்ளும் சகாராவை தாண்டாத ஒட்டகங்கள் மகாகவியம் எழுதியவர் 
 நா காமராசன் 

20. ஒளிச்சேர்க்கை, வரும் போகும் - சீ மணி 

21.பசுவையா நடுநிசி நாய்கள்

22. சிற்பி -சர்ப்ப யாகம் 
23.கங்கைகொண்டான்.கூட்டுப் புழுக்கள்
24. மு.கு ஜெகநாத ராஜா -தரிசனம் 
25.ஊர்வலம் மேத்தா 

26.இன்குலாப் வெள்ளை இருட்டு 

27.மௌனத்தின் நாவுகள் அந்தர நடை அபி 

28.கனகாம்பரமும் டிசம்பர் பூக்களும் -சக்தி கனல் 

29.ஊசிகள் கனவுகள் கற்பனைகள் காகிதங்கள் -மீரா

30. கண்ணீர் பூக்கள், ஊர்வலம் -மு மேத்தா 

31. நடுநிசி நாய்கள் பசுவையா 

32.கைபிடி அளவு கடல் -தருமு சிவராம்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக